மேற்கு வங்கம்

கோல்கத்தா: தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டு இருந்த பெண் மயங்கிச் சரிந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோல்கத்தா: ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் பெயரிடப்பட்டதால் எழுந்த சர்ச்சையை அடுத்து, அவற்றுக்கு வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
கோல்கத்தா: இந்திய தேசியப் புலனாய்வு அதிகாரிகள் சென்ற வாகனத்தின்மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது அதிர்ச்சி அளித்துள்ளது.
கோல்கத்தா: பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் போஜ்புரி பாடகர் பவன்சிங் பெயர் இடம்பெற்றிருந்தது. போஜ்புரி மொழிப் பாடகரும் நடிகருமான பவன் சிங் சில காரணங்களால் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
கோல்கத்தா: 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் வெல்வதே கேள்விக்குறியாக உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.